Sunday, February 27, 2011

கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை?

கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை?

மனு நீதி சாஸ்திரத்தில் கொலைக்கு நிகரான பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் பசு-கன்றுக் குட்டியைப் பிரித்தல், கன்று பால் கிடைக்காமல் செய்வது, பசுவைக் கொல்வது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு தீங்கு இழைப்பது, சிசுக்களுக்கு கள்ளிப்பால் கொடுப்பது, பிறர் மனைவியை கவர்தல் உள்ளிட்ட பாவங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை விட அதிக கஷ்டங்களை தரக்கூடியவை.

No comments:

Post a Comment