Monday, April 25, 2011

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்

புராதன இந்துபுராண நூல்கள் தெரிவிப்பது என்னவெனில்,கிரகணகாலத்தில் எந்த மந்திரத்தையும் ஒருமுறை ஜபித்தாலும்,அந்த மந்திரத்தின் சக்தி நூறுகோடி மடங்கு ஜபித்ததற்கான பலனைத் தரும்.

No comments:

Post a Comment