Wednesday, May 18, 2011

வேதங்களும் பொருளும்

வேதங்களும் பொருளும்



ரிக்வேதம்: இதற்கு வழிபடல், துதிப்பது என்று பொருள். மந்திரம் கூறி இறைவனை வணங்குவதற்குரிய வழிவகைகளை இவ்வேதம் கூறுகிறது.
யஜுர் வேதம்: அமாவாசை, பவுர்ணமி தினங்களில் செய்யவேண்டிய வேள்விகள், பிறருக்கு கொடுக்க வேண்டிய தானங்கள், இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பலி, யாகம் முதலியவற்றைப்பற்றி இவ்வேதம் குறிப்பிடுகிறது.
சாமவேதம்: இசைவடிவான வேதம் இது. இசையால் இறைவனை வழிபடும் முறைகளை இவ்வேதம் கூறுகிறது.
அதர்வண வேதம்: இதில் பகைவர்களின் தொந்தரவில் இருந்து விடுபடுவதற்காக பாட வேண்டிய பாடல்கள், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் உள்ளன

No comments:

Post a Comment