Thursday, July 28, 2011

பிரார்த்தனை என்பது …

பிரார்த்தனை என்பது …
-
பிரார்த்தனை என்பது
பேரம் பேசுவது இல்லை
யாசகம் கேட்பதுமல்ல
எதையாவது எப்பொழுதும்
கேட்டுக் கொண்டு இருப்பதில்லை.
மாறாக கவனிப்பதில் இருக்கிறது
-
இறைமை என்ன சொல்கிறது
என்று ‘உற்றுக்’ கேட்பது பிரார்த்தனை…
பிரார்த்தனை என்பது அன்பு செலுத்துவது
அன்பைப் பகிர்ந்து கொள்வது..!

No comments:

Post a Comment