Friday, September 16, 2011

உச்சரிப்பதற்கு கடினமான சமஸ்கிருத ஸ்லோகங்களை படிக்க முடியவில்லை. தமிழில் வழிபாட்டுப் பாடல்களை பாடினால் இறைவன் அருள் கிடைக்குமா?

உச்சரிப்பதற்கு கடினமான சமஸ்கிருத ஸ்லோகங்களை படிக்க முடியவில்லை. தமிழில் வழிபாட்டுப் பாடல்களை பாடினால் இறைவன் அருள் கிடைக்குமா?

கண்டிப்பாய் கிடைக்கும். தமிழில் தேவாரம், திருவாசகம், திவ்ய ப்ரபந்தம், அபிராமி அந்தாதி என்று பல உள்ளன. இவற்றை ஓதியே நல்லருள் பெற்ற அடியார்களின் வரலாறுகளும் உள்ளன. "தமிழ் வேதம்' என்றே இதனைச் சொல்வார்கள்.

No comments:

Post a Comment