Thursday, October 13, 2011

புதுமனை புகும்போது பசுவை உள்ளே அழைப்பது ஏன்

பசுவின் உடலில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக கருதுவதால் பசுவை தரிசனம் செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சம் உருவாகும். பசுவிற்கு பூஜை செய்வது, பணிவிடைகள் செய்வது, வைக்கோல் போடுவது, கழுத்தில் ஆதரவாகத் தடவி கொடுப்பது, புல் அள்ளிப் போடவது, மேய்வதற்கு பூமியை அளிப்பது போன்றவைகளை செய்வதால் மிகுந்த புண்ணியம் வந்து சேரும். புதுவீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது பசுவும், கன்றும் கொண்டு வந்து பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் போது மகாலெட்சுமி வீட்டிற்கு வருவதாக நம்பிக்கை. கன்றில்லாமல் பசுவை மட்டும் அழைக்கக் கூடாது.

No comments:

Post a Comment