Thursday, February 16, 2012

நல்ல பலன் காண என்ன விளக்கேற்றலாம்


இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்வில் கலக்கங்கள் தீரும்.
* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.
* நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.
* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.
* இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.
* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.
* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.
* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகும்.

No comments:

Post a Comment