Sunday, March 4, 2012

பெற்றோர் செய்யும் பாவபுண்ணியம் பிள்ளைகளையும் சேருமா?

பெற்றோர் சேர்க்கும் சொத்து பிள்ளைகளுக்குத் தானே! அதுபோல, பாவ புண்ணியமும் பிள்ளைகளையே சேரும். ஒரு சில இடங்களில் இந்நிலை மாறுபடுகிறது. எப்படி என்றால் முற்பிறவியில் பிள்ளைகள் செய்த புண்ணிய பலம் மிகுதியாயிருந்தால், பெற்றோர்களின் பாவம் அவர்களைத் தாக்குவதில்லை. பாவ பலம் மிகுதியாயிருந்தால் பெற்றோர்களின் புண்ணியம் கூட காப்பாற்றுவதில்லை

No comments:

Post a Comment