Sunday, July 29, 2012

ஆயிரம் கண் கொண்டவள்'

<தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் "சகஸ்ராக்ஷி' என்ற திருநாமம் உண்டு. இதற்கு "ஆயிரம் கண் கொண்டவள்' என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான்.

No comments:

Post a Comment