Monday, September 17, 2012

பிரதோஷ அபிஷேகப் பொருட்களும் அவற்றின் நன்மைகளும்

<தண்ணீர்-மனத்தூய்மை மஞ்சள்-வசீகரம், மங்கலம், நல்லநட்பு பெருகும். பச்சரிசி மாவுப்பொடி - கடன்தீரும், குபேர சம்பத்து உண்டாகும். பால் - ஆயுள் விருத்தி. தயிர் - குழந்தை பாக்கியம், உடல் வலு. பஞ்சாமிர்தம்-நீண்ட ஆயுள், உடல் பலம், வெற்றி. நெய் - சுக வாழ்வு, தேன் - குரலினிமை நல்லெண்ணெய் - பக்தி, சுகம், நலம் பெருகும். கரும்புச்சாறு - தோஷம், பிணி நீங்கும். சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர். பழ வகைகள் - வியாபார முன்னேற்றம் எலுமிச்சை - மரணபயம் நீங்கும். இளநீர் - ராஜயோக, நல்ல மக்கட்பேறு. அன்னாபிஷேகம் - அரசு பதவிகள் கிட்டும். கற்கண்டு - ஒற்றுமை ஓங்கும். விபூதி - சகல ஞானமும் கைகூடும். குங்குமம் - மங்களம் உண்டாகும். மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பன்னீர் - சரும நோய்கள் அகலும்.

No comments:

Post a Comment