Thursday, November 29, 2012

ஒரே குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரு குழந்தைகள் இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?

ஒரே குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரு குழந்தைகள் இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?
அப்படி எதுவும் சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. இது இயற்கையாக நிகழ்வது. நல்லதாகவே எடுத்துக் கொள்வோமே.

** பெரியவர்கள் ஆசிவழங்கும்போது அட்சதை போடுவது ஏன்?
.

அட்சய, அட்சத என்ற சொற்களுக்கு "குறைவில்லாதது' என்று பொருள். மணிமேகலையின் அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாதது. அரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து அட்சதையாக்கி பெரியவர்கள் நம் மீது போட்டு வாழ்த்துவதால், வாழ்வில் எந்த குறைவும் ஏற்படாது

No comments:

Post a Comment