Thursday, November 29, 2012

அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்று சொல்வதன் பொருள் என்ன?

அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்று சொல்வதன் பொருள் என்ன?
.
சூரிய உதய காலத்தில் லட்சுமி நாராயணர் அரசமரத்தில் இருந்து அருள்கிறார். அந்த நேரத்தில் வலம் வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலையில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலைநேரத்தில் இந்நிலை மாறிவிடுவதால் கூடாது என்றும் கூறுகின்றனர்.

புத்தாடைகளில் மஞ்சள் வைத்து உடுத்துவது ஏன்?
சுபநிகழ்ச்சிகளுக்குப் புத்தாடை அணியும்போது மங்களத்தின் சின்னமான மஞ்சளைத் தடவி அணிவது நம் மரபு.

No comments:

Post a Comment