Thursday, March 14, 2013

கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்துவது ஏன்?.


கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்துவது ஏன்?.
கிரகண காலத்தில் கோயில் நடையைச் சாத்தச் சொல்லி எந்த சாஸ்திரத்திலும் கூறவில்லை. இது எப்படி வழக்கில் வந்தது என்றே புரியவில்லை. கிரகண காலத்தில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும். நதி அல்லது குளங்களில் சுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கவேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

No comments:

Post a Comment