Thursday, March 14, 2013

சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

* சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

வெளியூரில் இருப்பதானால் சிரார்த்தம் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. முடிந்தளவு திதியன்று வெளியூர் செல்வதைத் தவிர்ப்பது நன்று. தவிர்க்க முடியாமல் செல்ல நேர்ந்தால் அங்கு சிரார்த்தம் செய்வதற்கான வசதிகளை செய்தபிறகே செல்லவேண்டும்.

No comments:

Post a Comment