Sunday, May 26, 2013

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

ஜாதகம் இருந்தால் பொருத்தம் பார்க்கவேண்டியது அவசியம். இல்லாதவர்கள் கோயிலில் திருவுளச்சீட்டு போட்டு தெய்வ சம்மதத்தோடு திருமணம் செய்யலாம். பெண், மாப்பிள்ளை குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று, "உன்னை நம்பி இந்த திருமணம் நடக்கிறது' என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு திருமணத்தை நடத்தலாம். நலமே நடக்கும்.

No comments:

Post a Comment