Sunday, May 26, 2013

ஓம் நமசிவாய' மந்திரம் எழுதிய நோட்டுக்களை என்ன செய்யலாம்?

ஓம் நமசிவாய' மந்திரம் எழுதிய நோட்டுக்களை என்ன செய்யலாம்?

வீட்டு பூஜை அறையில் தனி அலமாரி வைத்து சேகரிக்கலாம். லட்ச பஞ்சாட்சரம், கோடி பஞ்சாட்சரம் என சேகரித்து வைத்து அதற்குப் பூஜை செய்வதும் வழக்கில் உள்ள விஷயம் தான். கோயில்களிலும் சிலர் கொடுத்து விடுவார்கள்.

No comments:

Post a Comment