Sunday, May 26, 2013

நாள் செய்வதை நல்லவன் செய்யமாட்டான் என்கிறார்களே ஏன்?

நாள் செய்வதை நல்லவன் செய்யமாட்டான் என்கிறார்களே ஏன்?

நமக்கு உதவி செய்யும் நல்லவர் போன்றது நமக்குப் பொருத்தமான நாள். திதி, வாரம், நட்சத்திரம், நேரம் இவையனைத்தும் நமக்கு அனுகூலமானவையாக இருந்தால், நமக்கு எல்லாமே நல்லதாக அமையும். நமக்கு உதவி செய்யும் நல்லவரால் தீர்க்க முடியாத பிரச்னைகளும் நேரம் நன்றாக இருந்தால் தீர்ந்து விடும். இந்த அடிப்படையில் தான், இதை எடுத்துக் கொள்ளவேண்டும். நல்லவன் செய்ய மாட்டான் என்று கூறப்படுவதை வேறு ஏதாவது தவறாகப் பொருள் கூறி, கிடைக்கும் உதவியை இழந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment