Wednesday, June 19, 2013

ஐஸ்வர்யம் !


சிவத்துடன் சம்பந்தமுடையது சைவம் . விஷ்ணுவுடன் சம்பந்தமுடையது வைஷ்ணவம் . இதுபோல ஈஸ்வரனுடன் சம்பந்தமுடையது ஐஸ்வர்யம் . இங்கு இறைவனின் திருவருள் என்று பொருள் கொள்ள வேண்டும் . ஈஸ்வரனின் திருவருளினால் கிடைக்கும் எல்லாமே ஐஸ்வர்யம்தான் .
கோயிலில் கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம், துளசி மற்றும் ஒருவருக்கு அமையும் நல்ல பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், மாடு, கன்று, செல்வம், நோயின்மை, படிப்பு, நல்ல நண்பர்கள் எல்லாமே இறையருள் இருந்தால்தான் நன்றாக அமையும் . எனவேதான் இவை எல்லாவற்றையும் ஐஸ்வர்யம் என சாத்திரங்கள் கூறுகின்றன .

No comments:

Post a Comment