Thursday, June 27, 2013

தீட்டு !


" தீண்டக் கூடாது ( தொடக் கூடாது ) என்று விலக்கி வைப்பதைத்தான் ' தீட்டு ' என்பர் . முற்காலத்தில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக , பாதிக்கப்பட்டவரை தொடக் கூடாது என்று சொன்னார்கள் . மனிதனின் பிறப்பு , இறப்பு இரண்டுமே தீட்டுதான் . அதனால்தான் குழந்தை ஜனனத்தின்போது 11 நாட்கள் குழந்தையைத் தொடக் கூடாது என்று சொல்வார்கள் .அந்த நாட்களில் குழந்தையின் உடம்பில் இருந்து கிருமி வெளிப்படும் என்பதால் விலகி இருக்க வேண்டும் . மரணம் நிகழ்ந்த வீட்டிலும் 11 நாட்களுக்கு அப்படித்தான் .
' தீட்டு ' என்பதை தள்ளி வைத்தல் என்று தவறாகப் புரிந்து கொள்வோர் பலர் , தீட்டு என்பது நம் உடல்

No comments:

Post a Comment