Thursday, August 22, 2013

கோயிலுக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்கள் ஊரிலும் சிவன், முருகன், பிள்ளையார், பெருமாள் எல்லாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். தினமும் ஒரு கோயிலுக்குப் போய் வாருங்கள். பிரச்னை தீர்ந்து விடும். நமக்கிருக்கும் வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு, இன்ன ஊருக்கு பணத்தைச் செலவழித்துக் கொண்டு வா என எந்த தெய்வமும் கூறியதில்லை. உங்களால் முடிந்தால் போய் வாருங்கள். இருந்த இடத்திலேயே மனமுருகி அழுது வழிபட்டால் போதும். இறைவன் எந்த ஊரில் இருந்தாலும் நம் வீடு தேடி வருவான்

No comments:

Post a Comment