Thursday, August 22, 2013

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுகிறார்களே ஏன்?

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அன்பு காட்டு பவர்களிடம் குழந்தை ஒட்டிக் கொள்வது இயல்பு. அதேபோல கடவுளும் அன்பே வடிவமாக இருக்கிறார். இதனால் தான் சிவனை,அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்கிறார் மாணிக்கவாசகர்.

No comments:

Post a Comment