Thursday, August 22, 2013

பொறுமை மிக்கவரை பூமாதேவியாகவும், ஆயுதங்கள் ஏந்தியவரை பத்ரகாளியாகவும் சித்தரிப்பதன் நோக்கம் என்ன?

தென்றலானாலும், புயலானாலும் காற்று என்னவோ ஒன்று தானே. தெய்வீக சக்தியையும் நேர் எதிரான அம்சங்களில் வழிபடுகிறோம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட காளியாகவும், உயிர்களுக்கு எல்லாம் தாயாக நீர், உணவு அளிக்கும்போது பூமா தேவியாகவும் வழிபடுகிறோம்.

No comments:

Post a Comment