Thursday, August 22, 2013

சிவன் கையில் சூலம், மழு ஆயுதம் ஏந்தி இருப்பது ஏன்?

நல்லவர்களுக்கு அன்பே வடிவாக இருந்து சிவன் அருள்புரிகிறான். ஆனால், அதர்மம் செய்யும் தீயவர்களை அழிக்க ருத்ரமூர்த்தியாகி ஆயுதம் தாங்குகிறான். அதர்மத்தைக் காப்பதும் ஆண்டவனின் கடமையே.

1 comment:

  1. அதர்மத்தை அடக்கவும் அழிக்கவும் என திருத்தி எழுதவும்.
    நன்றி

    ReplyDelete