Thursday, August 22, 2013

பக்தியின் நோக்கம் எப்படி இருக்க வேண்டும்

பக்தியின் நோக்கம் மனிதனை பக்குவப்படுத்துவது தான். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று பராபரக்கண்ணியில் தாயுமானவர் சிவனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதுவே நம் அனைவரின் விருப்பமாகி விட்டால் அதுவே பக்தியில் கனிந்த நிலை... அதாவது பக்குவநிலை.

No comments:

Post a Comment