Friday, November 29, 2013

ஓம்' காரத்தின் உள்ளொளி

ஓம்' காரத்தின் உள்ளொளியாய் விளங்குபவன் முருகன். ...
வேதத்தின் வித்தான "ஓம்" என்ற பிரணவத்தின் பொருளே சுப்பிரமண்யம் தான்.
'அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
'உ' காராஸ்து மகேச்வர:
'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா...
பிரணவஸ்தி த்ரியாத்மக:
அகார உகார மகாரம் இணைந்த பிரணவ ஸ்வரூபம் அவரே. அவரே பிரும்மா விஷ்ணு ருத்ர ஸ்வரூபி.
இவரே வேதத்தின் பொருள்....

No comments:

Post a Comment