Saturday, December 28, 2013

தாய்லாந்து மன்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பாடித்தான் முடிசூடுகிறார்கள்

தமிழர்கள் ஆகிய நாம் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று"

தாய்லாந்து நாட்டின் சிறப்பு ஒன்று சொல்றேன் ( தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று என்று சொல்லிவிட்டு தாய்லாந்து நாட்டின் சிறப்பு பற்றி சொல்கிறாரே என்று யாரும் நினைக்க வேண்டாம்)
இதை படிங்க :
...
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய பாடல் "திருப்பாவை".

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடிய பாடல் "திருவெம்பாவை"

தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள ஒரு நாடு "தாய்லாந்து"

இந்த மூன்றுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்காதிங்க மேல படிங்க :

தமிழர்கள் மார்கழி மாதத்தில் வீதி தோறும் திருவெம்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர்.

விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

தாய்லாந்து மன்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பாடித்தான் முடிசூடுகிறார்கள்.
(இந்த விஷயம் திருப்பாவை, திருவெம்பாவை பெருமை என்பதை காட்டிலும் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர்கள் முடிசூட்டிக்கொள்வதினால் தாய்லாந்து மன்னர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மைதானுங்க

No comments:

Post a Comment