Thursday, January 30, 2014

எருக்கஞ்செடியைவீட்டில் வளர்க்கலாமா?

எருக்கஞ்செடியைவீட்டில் வளர்க்கலாமா?
எருக்கு, கள்ளியை வீட்டில் வளர்க்கக் கூடாது. நந்தியாவட்டை, செம்பருத்தி, மல்லிகை வளர்க்கலாம்


கெட்ட கனவு வராதிருக்க பரிகாரம் சொல்லுங்கள்?
படுக்கப் போகும் முன் கடவுளை வணங்கி திருநீறு பூசிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் சிறிது நேரம் ஆன்மிகநூல்களைப் படியுங்கள். மனோ தைரியத்திற்கு கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜபம் செய்யுங்கள்.
""சூலபாணே நமஸ்துப்யம் துஸ்வப்னம் துநிவாரய
நிவாரய மனக்லேசம் ஸுஸ்வப்னம் ப்ரதர்சய''

No comments:

Post a Comment