Monday, March 24, 2014

இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமியநாடாக ஆக்க வேண்டும் என்று அரபுநாடுகளும், கிறிஸ்தவ நாட...ாக ஆக்கவேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பியநாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கேஅந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டதுபோக, மூன்றாம் நூற்றாண்டில் அதேநிலை வலுவான ஆசியா கண்டத்திலும்ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளைஉருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டுஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்றுபாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக்82%, காங்கோ 62% , எத்தியோப்பியா52%,கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோஅல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்கமுடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ளமதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயேஇவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.இந்தியாவில் ஏறக்குறைய *4000*மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்துவருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாகஇருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இதுபோன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்டவேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள்வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.யோசித்துப் பாருங்கள் . வெறுமனேஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானேமாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டுவிநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தைகடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்இருக்கும்.சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோகவாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.1500வது வருடத்திலேயே 30 லட்சம்மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயேநடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும்ஆசைப்பட்டு விலைபோனவர்கள் தான் இவர்களில் அதிகம்.**==============மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவுபடுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.அதாவது நம்கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையேபயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.யோசியுங்கள்...இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதிஇஸ்லாத்தில்தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பாலபிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளைஅவமதித்துப் பேசுகிறார்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்துதர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்கமுற்ப்படுகிறார்கள்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தசிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாகதேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமதுசெல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்வாங்கிக் குவிக்கும் வேலையில் ,நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?யோசியுங்கள்...குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமேகாண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்மட்டுமே குடும்பக்கட்டுப்பாடுசெய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்தொகை பெருகினால் பரவாயில்லையாம்.இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!யோசியுங்கள்...இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.யோசியுங்கள்...வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறிவிடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாகநம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயேவைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டுரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவதுபார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேயஅடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களைபாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மைகாப்பாற்றிக்கொள்வோம்*

No comments:

Post a Comment