Thursday, May 29, 2014

திருநீற்றை சிலர் வீட்டிலேயே தயாரிக்கிறார்களே. இது சரியா?

திருநீற்றை சிலர் வீட்டிலேயே தயாரிக்கிறார்களே. இது சரியா?
திருநீற்றை வீட்டில் தயாரிப்பது தான் விசேஷம். கண்ட பொருட்களில் தயாராகும் விபூதியைப் பூசுவதால் நெற்றியே கருப்பாகி
விடுகிறது. நல்ல பசுஞ்சாணத்தில் திருநீறு தயாரிப்பவர்களை ஊக்குவித்து அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களுக்கு கொடுக்கவும் செய்யலாம்.

No comments:

Post a Comment