Sunday, August 24, 2014

பிராயாணம் நன்மை தரும் சகுனங்கள்

பிராயாணம் செய்யும்பொழுது எதிர்ப்படும் நற்சகுனம் அதாவது பிராயாணம் நன்மை தரும் சகுனங்கள் (GOOD OMEN)
பூணூல் அணிந்த ஒற்றையர்,குதிரை,யானை,பழம்,பசு,மலர்,துவைத்த ஆடை,விலைமாது,இசைக் கருவிகள்,மயில்,மாமிசம்,நல்ல சொற்கள் மது, சொல்லப்படுவது,கரும்பு,பெண்,குழந்தையுடன் வருவது,நெருப்பு எரிவது,வண்ணான் துவைத்த உடையுடன் வருவது,மீன்,பிணம்,ஆயுதம், கொடி,வேதபாராயணம் செய்பவர்கள்,வேத ஒலிகள்,திருமண மாப்பிள்ளை,பெண்-இவைகள் நன்மை தரும் சகுனங்களாகும் வெறும்குடம் பின்னால் வருவது நன்மையான சகுனமாகும்/
(இக்காம் பிரயாணத்தை தவிர்க்க வேண்டும்)
(BAD OMEN) பிரயாணம் செய்யும் காலம் எதிர்படும் துர் சகுனம்?
பிராணிகளின் தோல்எலும்பு,பாம்பு,விறகு, மண்ணெண்ணெய்,அடுப்புக்கறி,மலடி,பைத்தியம்,மலடி,பைத்தியம்,மருந்து,சன்யாசி,தலைமுடி விரித்துக் கொண்டு வருபவர்புல்கட்டு, உடல்நலமற்றவர்புல்கட்டு,உடல்நலமற்றவர் உடை ஏதுமின்றி வருபவர்,வீட்டுக்கு விலக்கா பெண்கள்(மென்ஸெஸ் ஆன பெண்கள்),பூனைகள் சண்டை போடுவது புதிய துணி மூட்டையுடன் வியாபாரி களிமண்,அமங்கலி,கூன முதுகுடையவர்,கருப்பு,நவதானியம் வருவது,பஞ்சு,கழுதையின் குரல், கர்ப்பிணிப்பெண்,ஈர,உடையுடன் வருவர்,கெட்ட வார்த்தைகளைக் கேட்பது,குருடர்,காது கேளாதோர் எதிர்ப்படுதல் பிரயாணத்திற்கு ஆகாத சகுனங்கள்
நற் சகுணம் பிரயாணம் செய்யும் காலத்தில் இடது வலது பக்கம் காணும்,வரும் நிலையில் ஏற்படும்
பெண் மயில்,பெண் பன்றி,பறவை,எலி,இவைகள் இடம் பக்கம் வருவது நற் சகுனமாகும்/
பெண் மான்,பறவைகள்,குரங்கு,காகம்,கரடி,நாய் இவைகள் வலது நற் சகுனமாகும்/
முதல் தரம் கெட்ட சகுனம் எதிர்ப்பட்டால் திரும்பவும் வந்து நான்கு நிமிடம் வீட்டில் இருந்து பின் புறப்பட வேண்டும்,இரண்டாவது தரமும் வந்தால் 16 நிமிடம் வீட்டில் தங்கி மீண்டும் புறப்படலாம்,மூன்றாவது தரமும் எதிர்ப்பட்டால் தவிர்க்க வேண்டும் பிரயாணத்தை/
பிரயாணம்1) வளர்பிறையில் நீண்ட தூரப் பயணத்தை துவங்க வேண்டும் தேய்பிறையில் தவிர்க்க வேண்டும் அக்காலம் சந்திரன் பலமாக இருக்க வேண்டும்/
2)ரிஷபம்,கடகம்,சிம்மம்,துலாம்,தனுசு,இந்த லக்கனமாக பிரயாணம் செய்யு காலத்தில் அமைவது பிரயாணத்தால் நன்மை தரும்/
3)சில கூடாத நட்சத்திரங்களில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
திருவாதிரை நட்ச்த்திரத்தில் பிரயாணம் செய்தால் இடையூறுகள் ஏற்படும்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் சரியாக உணவு,தண்ணீர் கிடைக்காது பூராடம் நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் சிறுசிறு காயங்கள் ஏற்படும் சுவாதி,விசாகம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் காயங்கள் உண்டாகும் பரணி,மகம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் தொல்லைகள் ஏற்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் வெற்றி தராது பூராட்டாதி நட்சத்திரத்திநன்மை ஏற்படாது பிரயாணம் செய்தால் தொல்லைகள்உண்டாகும் பூரம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் நன்மை ஏற்படாது மழை பெய்யும் காலத்திலும்,தூறல் விழும் காலத்திலும் பிரயாணத்தைத் தவிர்க்கவேண்டும்(திதிகளால் பெரும் பலம்?)பிரதமை திதியில் பிரயாணம் செய்தால்-தொல்லைகள் உண்டாகும்
துவிதிகை திதியில் பிரயாணம் செய்தால்-எண்ணம் நிறைவேறும்
திருதிகை திதியில் பிரயாணம் செய்தால்-செல்வம் சேரும்
சதுர்த்தி திதியில் பிரயாணம் செய்தால்-துன்பம் வந்து சேரும்
பஞ்சமி திதியில் பிரயாணம் செய்தால் -இடையூறுகள் மறைந்துவிடும்
சஷ்டி திதியில் பிரயணம் செய்தால்-எதையும் சாதிக்க இயலாது
சப்தமி திதியில் பிரயாணம் செய்தால்-வெற்றி பெறுவார்கள்
அஷ்டமி திதியில் பிரயாணம் செய்தால்-உடல் நிலை பாதிக்கப்படும்
நவமி திதியில் பிரயாணம் செய்தால்-சிறுசிறு விபத்துக்கள் ஏற்படும்
தசமி திதியில் பிரயாணம் செய்தால்-எண்ணங்கள் நிறைவேறும்
ஏகாதசி திதியில் பிரயாணம் செய்தால்-பிரயாணத்தால் எவ்விதக் கோளாறும் ஏற்படாது/
துவாதசி திதியில் பிரயாணம் செய்தால்-நிமித்தம் வியாபாரம் செல்வதால் நஷ்டமேற்படும்/
திரியோதசி திதியில் பிரயாணம் செய்தால்-சூழ்நிலை மகிழ்ச்சியாக ஏற்படும்,
சதுர்த்தி திதியில் பிரயாணம் செய்தால்-நோய்கள் உருவாகும், கண்நோய் ஏற்படும் எவ்வித பயணும் பிரயாணத்தால் ஏற்படாது/
அமாவசை,பௌர்ணமி, திதியில் பிரயாணம் செய்தால்-பிரயாணத்தால் மன நிம்மதி இருக்காது/
(7) கிழமைகளில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்?
(க)ஞாயிற்றுக்கிழமையில் பிரயாணம் செய்தால் எவ்விதப் பயனும் கிடைக்காது/
(௨)திங்கட்கிழமையில் பிரயாணம் செய்தால் தோல்வி ஏற்படும்(௩)செவ்வாய்க்கிழமையில் பிரயாணம் செய்தால் உடல்நலம் பாதிக்கப்படும்
(௪)புதன்கிழமையில் பிரயாணம் செய்தால் நன்மை தரும் பிரயாணத்தால் ஆனால் பொருட்கள் திருட்டு போகும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
(௫)வியாழக்கிழமையில் பிரயாணம் செய்தால் பலவழிகளில் நன்மை உண்டாகும்/
(௬)வெள்ளிக்கிழமையில் பிரயாணம் செய்தால் செல்வம்சேரும் பயணம் வெற்றி தரும்/
(௭) சனிக்கிழமையில் பிரயாணம் செய்தால் செல்வ இழப்பு ஏற்படும்
அன்று அமையும் லக்கணத்தால் பெரும் பலன்கள்
1-மேஷமானால்-நன்மை தரும்,சில பிரச்சினைகளும் ஏற்படும் கவனமாக இருந்தால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது/
2-ரிஷபமானால்-பிரயாணம் செய்யும் நோக்கம் பூர்ணமாக நிறைவேறும்
3-மிதுனம் - வெற்றி பெற இயலாது
4-கடகம் - நிலம் சம்பந்தமாக இடம் வீடு சம்பந்தமாக பிரயாணம் செய்வதால் வெற்றி பெறலாம்/
5-சிம்மம்-வசதியாக அமையும்
6-கன்னி -பொருட்கள் இழப்பு ஏற்படும்
7-துலாம்-எண்ணங்கள் நிறைவேறும்
8-விருச்சிகம்-சிறுசிறு காயங்கள் ஏற்படும்
9-தனுசு-வழக்கு சம்பந்தமான பிரயாணம் அதில் வெற்றி பெறலாம் நீதிமன்றங்களுக்கு செல்ல ஏற்ற லக்கனமாகும்
10-மகரம்-எதிலும் வெற்றி தராது
11-கும்பம்-வழியில் பல தொல்லைகள் ஏற்படும் செல்லும் வாகனம் பழுதாகி வேறு வாகனத்தில் செல்ல நேரிடலாம்
12-மீனம்-பிரயாணம் செய்யும் காலம் பொருட்கள் திருட்டுப் போகும் கவனமாக இருக்க வேண்டும் வியாதிகள்

1 comment:

  1. கனவில் 27ம் தேதியில் துரோகம் என எழுதியிருப்பது பார்த்தாள் என்ன பலன்

    ReplyDelete