Monday, August 25, 2014

நோய் நொடி இன்றி வாழ!

நோய் நொடி இன்றி வாழ!
குழந்தை பூமியில் ஜனனமானவுடன் நெய்,தேன் ஆகியவற்றில் தங்கத்தைத் தேய்த்து அக்குழந்தையின் நாவில் குலதெய்வத்தின் பெயரை வேண்டிக்கொண்டே மூன்று முறை தடவ வேண்டும்,அதன்பின்பே தொப்பூழ் கொடியை அறுக்கவேண்டும்,இவ்வாறு செய்தால் அக்குழந்தை நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் இருக்கும்,

No comments:

Post a Comment