Thursday, September 25, 2014

இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?


* இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?

ஓங்கார நாதத்தையே மணி ஒலிக்கிறது. ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லியே இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாடு நடைபெறுகிறது என்பதை குறிக்கவும், பக்தர்கள் அமைதியுடன் இறைதரிசனம் செய்யவேண்டும் என்பதை அறிவிக்கவும் மணியோசை எழுப்பப்படுகிறது. மணியின் அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டுகிறது என்றும் கூறுவர்.

No comments:

Post a Comment