Monday, October 20, 2014

நவராத்திரி நவகன்னிகை வழிபாடு

நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.

10 வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை . அது போல பார்வதிதேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை, துர்க்கையாக கருதி வழிபாட்டை செய்வது நவதுர்க்கை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. 0

No comments:

Post a Comment