Tuesday, February 17, 2015

கஜேந்திர மோக்ஷ்ம்

கஜேந்திர மோக்ஷ்ம்
அனைவரும் அறிந்ததே... எங்கள் ஆலயத்தில் இதை நினைவு படுத்தும் வகையில் கஜத்தில் சர்வலோக ரக்ஷ்கனாம் எம் பெருமாள் மகோற்சவ காலத்தில் வலம் வருவதை காண்பதோடு உட் பிரகாரத்தில் அதைப் விவரிக்கும் சிற்ப ஓவியத்தை காணலாம். 
இங்கு 
யானை- உலக ஜீவாத்மாக்களையும்
முதலை- ஜீவன்களின கர்ம வினைகளையும்
தாமரை- ஜீவன் பண்ண வேண்டிய சரணாகதி
பெருமாள்-ஜீவன் சேர வேண்டிய பரமாத்மாவையும் காட்டுகிறது .

No comments:

Post a Comment