Monday, April 27, 2015

முன்று விதமான பாவங்கள்


எல்லா மணிதர்களுக்கும்
முன்று விதமான பாவங்கள் உன்டு
1.தெரியாமல் செய்த பாவம்
2.தெரிந்தே செய்யும் பாவம்
3.கொண்டு வந்த பாவம்
1.தெரியாமல் செய்த பாவம்
ஜெபம் (பஞசாஷர
மந்திரம் ) ஜெபிக்க
2.தெரிந்தே செய்யும் பாவத்தை கழிக்க சுவாமியிடம் அழுதுதான் கழிக்கவேண்டும். சிவபெருமான் மன்னித்து விடுவார் ஆணால் திருமபவும் செய்தால் தண்டணை கடுமையாக இருக்கும்
3.கொன்டு வந்த பாவத்திற்க்கு பரிகாரம் திருமுறை ஒதுவதுதான்

No comments:

Post a Comment