Tuesday, May 19, 2015

திருமுறைகள் ஓதும்பொழுது திருச்சிற்றம்பலம் சொல்லப்படுவது.

திருமுறைகள் ஓதும்பொழுது தொடக்கத்தில் ஒருமுறையும் முடிவில் ஒருமுறையும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுகின்றோம். முதலில் கூறும் திருச்சிற்றம்பலம் அண்டசாராசரமெங்கும் நிறைந்துள்ள இறைக்கு சொல்லப்படுவது. முடிவில் சொல்லும் திருச்சிற்றம்பலம் ஆத்மாவில் உள் உறையும் இறைக்கு சொல்லப்படுவது.

No comments:

Post a Comment