Thursday, May 28, 2015

மனுதர்மமத்தைப் போதிக்கும் நூல்கள்

மனுதர்மமத்தைப் போதிக்கும் நூல்கள்;
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் - கிடைத்த விழி வீச்சில் உடைந்தது வில் - இராமாயணம்
கூனியின் சூழ்ச்சியால் அயோத்தியை ஆண்டது - செருப்பு - மாகாபாரதம்
கிழித்த கோட்டைத் தாண்டினாள் சீதை - கோட்டை இழந்தான் இராவணன் - இராமாயணம்
கணவன் இறந்தததால் மதுரையை எரித்தாள் கண்ணகி - பத்தினி அதர்மம் - சிலப்பதிகாரம்
சகோததர்களுக்கிடையில் மூண்ட போரில் அண்ணணை தம்பி கொல்வதற்கு போதித்தது - பகவத்கீதை
இந்துவானவன் புத்தசமயத்திற்கு மாறலாம் என மதமாற்றத்திற்கு வழிகாட்டியது - மணிமேகலை
தன் கணவனை கொன்ற பின் பொத்தமத கொள்கை பரப்பு துறவியானவள் - குண்டலகேசி
சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை கவர்ச்சியுடனும், கற்பனையுடனும் ஆக்கப்பட்டது - சீவகசிந்தாமணி

No comments:

Post a Comment