Friday, June 19, 2015

தரையில் படக்கூடாதவைகள்.

தரையில் படக்கூடாதவைகள்.
1, மணியினுடைய நாக்கு. 2, சங்கினுடைய முதுகுப்புறம்.3, தெய்வீக புத்தகம்.4, பெண்களின் மார்பு.
மணி . சங்கு. புத்தகம். முதலியவைகளை ஏதேனும் ஒன்றின் மேல்தான் வைக்க வேண்டும் தரையில்படும்படி வைக்க கூடாது. பெண்களுக்கு பஞ்சாங்க நமஸ்காரம் உரியது என்று சொல்லப்பட்டிருப்பது இக்கருத்தை யொட்டியே என்பதறிக.

No comments:

Post a Comment