Thursday, August 27, 2015

 குலதெய்வம் உள்ள இடத்தில் இருந்து பிடிமண் கொண்டு வந்து, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுகிறார்கள். இதனால் பலன் கிடைக்குமா?


மிக தூரத்தில் கோவில்கள் இருந்தால் மட்டும் இப்படி செய்யலாம். அருகிலேயே இருந்தால் தேவை இல்லை

1 comment:

  1. குலதெய்வ கோயிலில் இருந்து ஒரு செங்கல் எடுத்து வந்து வீட்டில் பஜன் செய்கின்றோம் மாறாக அங்கே ஓர் கத்தியை சொருகி வைத்துவிட்டு வந்தோம். உறவுகள் எங்களை ஒதுக்கியதால் நாங்கள் குலதெய்வ வழிபாடு இப்படி செய்கின்றோம். அம்மா அப்பா உள்ளவரை எங்களை மதித்தார்கள் அவர்கள் இறைநிலையை அடைந்தபின்பு எங்களை ஒதுக்கிவிட்டார்கள்

    ReplyDelete