Thursday, August 27, 2015

கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்?

* கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்? 
கோயில் நடை திறந்ததும் காலையில் சந்நிதி முன்பு பசுவுக்கு கோபூஜையும், யானைக்கு கஜபூஜையும் நடத்துவர். பசுவின் பின்புறத்திலும், யானையின் நெற்றிப்பகுதியிலும் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் சுபம் நிறைந்ததாக அமைய வேண்டும் என இதன் மூலம் சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறோம். இந்த பூஜைகளைத் தரிசித்தால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment