Thursday, August 27, 2015

தீமையும், நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?

தீமையும், நன்மையும் பிறர் தர வாரா என்பது உண்மையா?
கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்று வரி இது. நமக்கு உண்டாகும் நன்மை, தீமைக்கு காரணமாக மற்றவரை நினைப்பது உலக இயல்பு. ஆனால், உண்மையில் நாம் செய்த முன்வினைப் பயன் காரணமாகவே நன்மை, தீமை உண்டாகிறது.எல்லா ஊரும் நம் ஊரே! 
எல்லாரும் நம் உறவினரே என உலகத்தையே ஒரே குடும்பமாக கருதினால் தீமைக்கு இடமில்லை.

No comments:

Post a Comment