Thursday, August 27, 2015

தற்போது வரும் விபூதி கலப்படமாக இருக்கிறதே... இதற்கு மாற்று வழி என்ன?

தற்போது வரும் விபூதி கலப்படமாக இருக்கிறதே... இதற்கு மாற்று வழி என்ன? 
நாமே விபூதி தயாரிக்கலாம். தொண்டுள்ளத்துடன் பல சிவனடியார்கள் இதனைச் செய்தும் வருகிறார்கள். தற்போது சிலர் பெரிய அளவில் கோசாலை நடத்தி பஞ்சகவ்யம், விபூதி முதலியன தயாரிக்கிறார்கள். பசு மாடுகளை பால் கறப்பதற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு 
அடிமாடாக விற்று பாவத்தை சுமக்காமல், அவை உயிரோடு இருக்கும் காலம் வரை சாணத்தைப் பயன்படுத்தி விபூதி தயாரிக்கலாம். 

No comments:

Post a Comment