Thursday, August 27, 2015

நீறில்லா நெற்றி பாழ் என்னும் அவ்வையின் வாக்கை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?

நீறில்லா நெற்றி பாழ் என்னும் அவ்வையின் வாக்கை மக்கள் உணர என்ன செய்ய வேண்டும்?
திருநீறுக்கு "ஐஸ்வர்யம்' என்று பெயர். இதை அணிந்தால் செல்வம் பெருகும். பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயைப் போக்க சம்பந்தர் திருநீறு கொடுத்து அருள்புரிந்தார். அது போல நாமும் திருநீறு பூசினால் நோய் உண்டாகாது. திருநீறு பூசியதும் சம்பந்தரின் திருநீற்றுப்பதிகத்தை படிப்பது விசேஷமான பலனைக்கொடுக்கும். 

No comments:

Post a Comment