Thursday, August 27, 2015

விநாயகருக்காக அருகம்புல் மாலை வாங்கி வைத்திருந்தேன். மாடு பிடுங்கித் தின்றுவிட்டது. இதனால் தோஷம் நேருமா?

* விநாயகருக்காக அருகம்புல் மாலை வாங்கி வைத்திருந்தேன். மாடு பிடுங்கித் தின்றுவிட்டது. இதனால் தோஷம் நேருமா?
மாட்டுக்கு புல் கொடுப்பதை "கோக்ராஸம்' என்னும் விசேஷ தர்மமாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.பசுவைப் பார்த்தாலே தோஷம் விலகும் போது, அதற்கு புல், அகத்திக்கீரை, பழம் கொடுத்தாலோ, அது தானாக எடுத்துக் கொண்டாலோ நன்மை உண்டாகும். லட்சுமி கடாட்சம் நிலைக்கும். சுக்கிரனால் ஏற்படும் தோஷம் நீங்கி வளம் மிக்க வாழ்வு அமையும். இன்னொரு மாலை வாங்கி விநாயகருக்கு சூட்டி விடுங்கள்.

No comments:

Post a Comment