Thursday, July 28, 2011

சிரித்துக் கொண்டே சாவோம்

சிரித்துக் கொண்டே சாவோம்
-
பிறக்கும் பொழுது அழுதுகொண்டே
பிறக்கும் மனிதன் சாகும்போது
சிரித்துக் கொண்டே சாக முடியுமானால்
அதுவே மெய்ஞானம்
அதுவே மோட்சம்
அதுவே முக்தி
அதுவே நிர்வாணம்
அதுவே சுவனபதி
அதுவே இயற்கை எய்துதல்
-
ஆனால் அதற்கான பயிற்சியை
இந்த நொடியிலிருந்தே
தொடங்க வேண்டியுள்ளது..,

No comments:

Post a Comment