Friday, September 16, 2011

ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?

ஈர ஆடை உடுத்திக் கொண்டு பூஜை செய்வது சரிதானா?

இது கேரள சம்பிரதாயத்தில் உள்ளது. சாஸ்திரப்படி ஸ்நானம் செய்த பிறகு காய்ந்த ஆடை உடுத்தி@ய அனுஷ்டானம் பூஜை இவைகளை செய்ய வேண்டும். பொதுவாக மங்கள நிகழ்ச்சிகளுக்கு ஈர ஆடை உடுத்தக் கூடாது.

No comments:

Post a Comment