Sunday, November 20, 2011

கருட மகிமை

கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும்.
 
1. விசாலா- மந்தகாசமான பார்வை
 
2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை
 
3. தாரா-குறுக்குப் பார்வை
 
4. மதுரா-அன்பையும் அருளையும் பொழியும் பார்வை
 
5. போகவதி-தூக்க கலக்கமான பார்வை
 
6. அவந்தீ-பக்கமாக பார்ப்பது
 
7. விஜயா-கணவன் மனைவி இடையே நேசத்தை வளர்க்கக் கூடியது
 
8. அயோத்தியா-வெற்றியைத் தோற்றுவிப்பது.
 
இதனால்தான் வைணவ ஆலயங்களில் கருடனை தரிசித்துக் கொண்டு பெருமாளை சேவிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment