Thursday, March 15, 2012

ஒருவருடைய மனைவி கர்ப்பமாகஇருக்கும்போது

ஒருவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கீழ்கண்ட விஷயங்களை விலக்கவேண்டும் என தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.

1.க்ஷவரம்(முடி வெட்டிக்கொள்ளுதல்) கூடாது.

2.சவத்தின் பின் செல்லுதல் கூடாது.

3.நகங்களை வெட்டக்கூடாது.

4.புதிதாக வீடு கட்ட துவங்கக்கூடாது.

5.கடலில் குளிக்கக்கூடாது.

6.தூரதேசம் செல்லக்கூடாது

7.மலை ஏறுதல் கூடாது

8.பிராம்மணர்கள் திவசத்தில் போக்தாவாக இருக்கக்கூடாது.மேலும் பிரதிஷ்டை,உத்சவம் போன்றவையும் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment