Wednesday, March 14, 2012

அபிஜித் காலம்

ஜோதிட சாஸ்திரம் சொல்கிற நல்ல நாள் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்கமுடியாதே அப்படி காத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லவில்லை. இப்படியான நேரத்தில் ஜோதிட சாணிக்கு எந்த விதமான நட்சத்திரமோ தோஷமோ கிடையாது.ஸ்திரம் நமக்கு ஓர் உபதேசம் தந்திருக்கிறது.மத்தியானம் பன்னிரண்டு  மணி அபிஜித் காலம் அந்த சமயத்தில் முகூர்த்தம் பண்ணலாம்.


அந்த காலம் நல்ல காலம்.அதில் உங்களுக்கு முகூர்த்தம் கிடைத்துவிடும்.அன்று கெட்ட நாளாக இருந்தாலும் அந்த12 மணி வேளையில் கெட்ட தோஷங்களெல்லாம் விலகிவிடும்.அதற்கு முன்னாலும் பின்னாலும் அந்த தோஷம் தொடரும். இப்படியாக அவசர காலத்தில் நமக்கு உதவுவதற்காக ஜோதிட சாஸ்திரம் சொல்லும் தீர்வு 

No comments:

Post a Comment