Tuesday, April 10, 2012

தைப்பூசம்-


தைப்பூசம்-
முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் மட்டுமின்றி, சிவ- வைணவ- அம்மன் கோவில்களிலும் தைப்பூசம் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும்.

அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.

No comments:

Post a Comment